தாசில்தார் ஒருவர் 1000 கோடி ரூபாய்க்கு சொத்துக்களை குவித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து இருக்கிறார். அதுவும் 42 வயதாகும் இந்த தாசில்தார் வேலையில் சேர்ந்து ஏறத்தாழ 15 ஆண்டுகள்தான் ஆகின்றன. அஜித்குமார் ராய் என்ற இவர் பெங்களூர் கே.ஆர்.புரம் தாசில்தார். கர்நாடக மாநில லோக் ஆயுக்தா ( லஞ்ச ஒழிப்பு) போலிசார் மாநிலம் முழுவதும் கடந்த புதன் கிழமை அன்று அதிரடி சோதனையை மேற்கொண்டனர். மாநில அரசு அதிகாரிகள் 15Continue Reading