ஜுலை, 28- எல்லைத் தாண்டி பாகிஸ்தானுக்குச் சென்று முகநூல் நண்பரை  திருமணம் செய்து கொண்ட அஞ்சுவின் இந்திய கணவர் அரவிந்த் அல்வாரில், தாங்கள் இன்னும் விவாகரத்து செய்யவில்லை, எனவே, அவரால் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று தெரிவித்து பரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இந்தியாவின் உத்திரபிரதேசத்தை சேர்ந்த அரவிந்தும் அவருடைய மனைவி அஞ்சுவும்(வயது 34 ) ராஜஸ்தான் மாநிலத்தில் வசித்து வந்தனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள்Continue Reading

’கேபிடல் பனிஷ்மென்ட்’ எனும் மரணதண்டனை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொருவிதமாக நிறைவேற்றப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலும்கொலையாளிகளுக்கே மரண தண்டனைவிதிக்கப்பட்டு, அவர்கள் உயிர் , தூக்கு மூலமாக பறிக்கப்படுகிறது. அரபு நாடுகளின் போதைப்பொருள்கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கும் மரணதண்டனை தரப்படுகிறது. மிகவும் குரூரமாக வாளால் தலையைகொய்து பொதுமக்கள் மத்தியில் இந்ததண்டனைகள் நிறைவேற்றப்படும் . சில வெளிநாடுகளில் குறைந்த பட்சவலியை தரக்கூடிய வகையில்  மின்சாரம்பாய்ச்சியும், விஷ ஊசி செலுத்தியும் மரணதண்டனை அளிக்கப்படுகிறது. துப்பாக்கியால் சுட்டும்  இந்த தண்டனையைசிலContinue Reading

ஜுலை, 25- சென்னையில் பிரபல டெக்ஸ்டைல் உரிமையாளரின் கார் மோதி 60 வயது முதியவர் இறந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி உள்ளது. கே.கே நகரை சேர்ந்த ரவிவர்மா என்பவர் இரு சக்கர வாகனம் ஒன்றில் தியாகராயர் நகரில் உஸ்மான் சாலை மேம்பாலம் வழியாக கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று ரவிவர்மா ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் பின்புறமாக மோதியது.   இதில் தூக்கிContinue Reading

பதினாறு வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள்,வாழ்வேமாயம், கல்யாண ராமன்,மூன்றாம்பிறை என ஏராளமான வெள்ளிவிழாப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்த ஜோடி-கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் மும்பைக்கு சென்று இந்தியில் கனவுக்கன்னியாக உருவெடுத்த ஸ்ரீதேவி அகால மரணம் அடைந்த பின் அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் சினிமா உலகில் நுழைந்தார். இப்போது இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கும் ஜான்வி கபூரை தமிழில் நடிக்க வைக்க பல டைரக்டர்கள் முயற்சி மேற்கொண்டனர். லிங்குசாமி தயாரித்துContinue Reading

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த ஒன்றரை வயது குழந்தையின் கை எடுக்கப்பட்டதற்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமில்லை என்று விசாரணை நடத்திய மருத்துவர்கள் குழு தெரிவித்து உள்ளது. Pseudomonas கிருமியினால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்தநாளத்தைப் பாதித்ததால் கையில் இரத்த ஓட்டம் பாதிப்பு ஏற்பட்டது. இதனாலோய கையை எடுக்க வேண்டிய நிலை உருவானதாகவும் அவர்கள் விளக்கம் அளித்து உள்ளனர். விசாரணைக் குழுவின் விளக்கத்தை ஏற்க குழந்தையின் பெற்றோர்Continue Reading