செந்தில் பாலாஜி என்றாலே குழப்பந்தான் என்பது மீண்டும் ஒரு முறை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவரது மனைவி மேகலா, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் இரண்டு பேரும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி இருக்கின்றனர். இதனால் வழக்கில் முடிவு ஏற்படாமல் தலைமை நீதிபதிக்கு செல்கிறது. அவர் மூன்றாவதாக நீதிபதி ஒருவரை நியமித்து வழக்கை விசாரிக்க உத்தரவிடுவார். மூன்றாவது நீதிபதி வழங்கும் தீர்ப்பின் அடிப்படையில் செந்தில் பாலாஜி சிறையில்Continue Reading

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக ஆளுநர் ரவிஅறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இதனை சட்ட ரீதியாக சந்திக்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டானில் தெரிவித்து உள்ளார். வேலை வாங்கித் தருவதாக கூறி கடந்த அதிமுக ஆட்சியில் பணம் வசூலித்த வழக்கில்  கடந்த 13-ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் உள்ளார். நீதிமன்றக் காவல் என்றாலே சிறையில் அடைக்கப்பட வேண்டும். ஆனால் உடல்Continue Reading

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரையும் போதிய ஆதரமில்லை என்று கூறி வேலூர் மாவட்ட நீதிமன்றம் விடுவித்து உள்ளது. இப்போது உயர் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி மற்றும் அவருடை மனைவி விசாலாட்சி மீது கடந்த 2006 -ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை விழுப்புரம் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு வேலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இவர்கள் இரண்டு பேரும்Continue Reading

முறையாக அனுமதி பெற்ற கல்குவாரி, கிரஷர், எம்.சாண்ட் குவாரி தொழில்களுக்கு மூடுவிழா காண திமுக அரசு துடிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அரசியல் தலையீடுகள் இல்லாமல் குவாரிகள் இயங்கி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில தினங்களாக சுற்றுச்சூழல் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் தேவையற்ற ஆய்வுகளைச் செய்து,குவாரிகளை முடக்கப் பார்ப்பதாக அதன் உரிமையாளர்கள் தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமிContinue Reading

ஜுன்,26- அமைச்சர் செந்தில்  பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது சட்டப்படி சரியா? தவறா என்ற  விவாதம் அனைத்துத் தரப்பிலும் நடை பெறுகிறது. சட்டம் எது சொன்னாலும் கைது செய்யப்பட்டுள்ள ஒருவர் அரசியல் நெறிப்படி அமைச்சராக நீடிக்கக்கூடாது  என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். இந்த சூழலில் செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார் என விளக்கம் கேட்டு அதிமுக முன்னாள் எம்.பி ஜெயவர்த்தன் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்குContinue Reading

இது வரை திரட்டப்பட்ட ஆதராங்கள் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பணப் பறிமாற்றத்தில் மோசடி செய்து இருப்பதற்கான சான்றுகள் உறுதியாகி இருப்பதாக அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அமலாக்க பிரிவு தாக்கல் செய்து உள்ள பதில்Continue Reading

அமைச்சர் செந்தில் பாலாஜியை தங்கள் காவலில் எடுத்து அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியுமா என்ற கேள்விதான் அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகி உள்ளது. வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில் கடந்த 12- ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி திடீரென உடல் நலக் குறைவு காரணமாக முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவரை இந்த மாதம் 28- ஆம் தேதிContinue Reading

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிககப்பட்டு வருகிறது. அவருக்கு இதயத்தில் இருந்த நான்கு அடைப்புகள் காரணமாக கரோனரி தமணி அறுவை சிகிச்சை சென்னை காவிரி மருத்துவமனையில் புதன் கிழமை காலை நடைபெற்றது.  அதன் பிறகு அதே மருத்துவமனையில் Advanced cardio care unit என்ற தீவிர சிகிச்சை பிரிவில் செந்தில் பாலாஜியை வைத்து மருத்துவர்கள் கண்காணிப்புContinue Reading

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனையான காவேரிக்கு மாற்றிய உத்தரவுக்கும் ஆட்கொணர்வு மனுவை விசாரிப்பதற்கும் தடை விதிக்க வலியுறுத்தி அமலாக்க துறை தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்து விட்டனர். மேல் முறையீட்டு மனுக்கள்Continue Reading