ஜூன், 27- சிதம்பரம் நடராஜர் கோயிலை பக்தர்களின் விருப்பப்படி இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வருவதற்கான ஆவணங்களை திரட்டி வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிதம்பரம் கோயிலில் அதிகார மையத்தை ஏற்படுத்தி செயல்படும் தீட்சிதர்கள், விலை உயர்ந்த நகைகளை தணிக்கை செய்யக் கூட அனுமதிப்பதில்லை என்று புகார் தெரிவித்தார். நடராஜர் கோயிலை தங்களின் சொந்த நிறுவனம் போல் தீட்சிதர்கள் நினைத்து வருவதாகContinue Reading

ஜூன்,26. சிதம்பரம் கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தீட்சிதர்கள் வைத்த பதாகையை போலிஸ் துணையுடன் அதிகாரிகள் அகற்றியபோது பதற்றமான சூழல் நிலவியது. தமிழ்நாட்டில் முக்கியமான கோயில்கள் அனைத்தும் அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் இருக்கையில் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் மட்டும் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது தெரிந்ததே. இந்த நிலையில் ஆனித் தரிசனம் நடைபெறுவதற்கு முதல் நாள் தீட்சிதர்கள் திடீரென கனகசபை மீது ஏறிவந்து பக்தர்கள்Continue Reading

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக் கூடாது என்ற தீட்சிதர்களின் அறிவிப்புக்கு பக்தர்கள் தெரிவித்துள்ள எதிரப்பு காரணகாக இந்த பதற்றம் மூண்டுள்ளது. கனகசபை என்பது நடராஜர் வீற்றிருக்கும் இடத்திற்றகு எதிரே உள்ள இடமாகும். முக்கியமானவர்கள் என்று தீட்சிதர்களால் கருதப்படும் பிரமுகர்கள் கனகசபையில் நின்று நடராஜரை வழிபட அனுமதிக்கப்பட்டு வந்தனர். எந்த முன்னறிவிப்பும் செய்யாமல் கனகசபை மீது ஏறி வழிபடக்கூடாதுContinue Reading