பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பங்கேற்ற கூட்டங்கள் அனைத்திலும் ஊழல் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசினார். ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் ஞாயிறு அன்று நடைபெற்ற  பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் என்றாலே கொள்ளையடிக்கும் கூடாரம், பொய்களின் சந்தை என்று கடுமையாக விமர்சனம் செய்தார். ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் அரசு விவசாயிகளை கைவிட்டு விட்டதாக கூறிய மோடி காங்கிரஸ் அரசால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுContinue Reading

ஜூன், 27- பாரதீய ஜனதாவுக்கு எதிராக பாட்னாவில் கடந்த வாரம் கூடிய கட்சிகள் செய்துள்ள ஊழல் தொகை 20 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என்று பிரதமா் மோடி தெரிவித்து உள்ளார். இந்த ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேசம் மாநிலத்தின் போபால் நகருக்குச் சென்றிருந்த அவர் அங்கு மெட்ரோ ரயில்கள் தொடக்கவிழாவில் பங்கேற்றார். பின்னர் நடந்த கூட்டம் ஒன்றில் பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் பிரதமர்Continue Reading