*நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீது பேசிய ராகுல் காந்தி, பாரத மாதா மணிப்பூரில் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு.. பாரதீய ஜனதா கட்சியினர் தேச விரோதிகள் என்றும் காட்டமாக விமர்சனம். *கும்பகர்ணணன் பேச்சை ராவணன் கேட்டுக் கொண்டிருந்தது போன்று அதானி மற்றும் அமித்ஷா பேச்சை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருப்பதாக ராகுல் காந்தி புகார்.. பாஜக அரசின் ஆணவத்தால் முதலில் மணிப்பூரும் இப்போது அரியானாவும் பற்றி எரிவதாக குற்றச்சாட்டு.Continue Reading