*திமுக பைல்ஸ்- 2 என்ற பெயரில் திமுக நிர்வாகிகள் மீதான ஊழல் புகார்களுக்கான ஆவணங்களை ஆளுநரிடம் அண்ணாமலை கொடுத்ததால் பரபரப்பு.. ரூ 5600 கோடி மதிப்பிலான மூன்று ஊழலுக்கான ஆதாரங்களையும் வழங்கி நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளதாக தகவல். *திமுகவினரின் ஊழலுக்கான ஆதாரங்கள் என்று கூறி 16 நிமிட வீடியோவை வெளியிட்டார் அண்ணாமலை..போக்குவரத்துத் துறையில் மட்டும் ரூ 2 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக புகார். *தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகளை உடனடியாகContinue Reading

*அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிப்பதுக் குறித்து உச்சநீதிமன்றம் தான் முடிவு செய்யவேண்டும்..சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு வழக்கை முடித்து வைத்து உத்தரவு. *செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் என்ற முந்தைய தீர்ப்பில் உறுதியாக உள்ளதாக நீதிபதி நிஷா பானு கருத்து.. அமலாக்கத்துறை காவலுக்கு எப்படி உத்தரவிட முடியும் என்றும் கேள்வி. *உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தொடர்பான மனுக்கள் மீது நாளை விசாரணை.. காவலில்Continue Reading

சட்ட விரோத பணப்பறிமாற்ற வழக்கில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தினமும் பழம் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் 14-ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், நெஞ்சு வலி ஏற்பட்டதால் முதலில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். பின்னர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜிக்கு  பைபாஸ் இதய அறுவை சிகிச்சை நடந்தது. சுமார் ஒரு மாத காலம் சிகிச்சையில்Continue Reading