ஜுலை,07- கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்து இருக்கிறது. கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் தங்கி இருந்த அவர் அதிகாலை ஏழுந்து நடைபயிற்சி சென்றுவிட்டு  திரும்பினார். அந்த முகாம் அலுவலகத்தில் அவருக்கு துணையாக தங்கி இருந்தரவி என்ற போலிஸ்காரரின் துப்பாக்கியை வாங்கிய விஜயகுமார் நெற்றியில் வைத்து காலை 6.50 மணிக்கு தன்னைத் தானே சுட்டுக்கொண்டார். குண்டு பாய்ந்த வேகத்தில் பீறிட்டுContinue Reading