ஆகஸ்டு,1- மணிப்பூர் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் வேதனை தெரிவித்து உள்ளர். அந்த மாநிலத்தில் கடந்த மே மாதம் தொடங்கிய கலவரம் மூன்று மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த கலவரத்தின் போது குகி சமூகத்துப் பெண்கள் இரண்டு பேரை நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்ற வீடியோ  பத்து நாட்களுக்கு முன் வெளியானது.  அந்தப் பெண்கள் இருவரும் தாக்கல் செய்த மனுக்கள் மீதுContinue Reading

ஜுலை,30- மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் தொடங்கிய மே 3- ஆம் தேதியில் இருந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் அரசு இயந்திரம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெரியவந்து உள்ளதாக எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் தெரிவித்து உள்ளது. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மணிப்பூர் சென்ற 21 எம்.பி.க்கள் அடங்கிய குழு சுராசந்த்பூர், மொய்ராங் மற்றும் இம்பால் ஆகிய இடங்களில் உள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று அங்கு தங்கியிருப்பவர்களைச் சந்தித்தது.Continue Reading

ஜுலை, 26- நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை பேச வைக்கும் நோக்கத்தோடு எதிர்க்கட்சிகள் கொண்டுவந்து உள்ள நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு உள்ளார். நாடளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த வாரம் வியாழக்கிழமை தொடங்கிய நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் மணிப்பூர் பிரச்சினை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று  வலியுறுத்தி வருகின்றன.இதனை ஆளும் பாரதீய ஜனதா அரசு ஏற்றுக்கொண்டாலும் கூட விவாதத்திற்கு உள் துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிப்பார்Continue Reading

மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குகி பழங்குடியின பெண்கள் இருவரை மெய்தி சமூகத்தை சேர்ந்த கும்பல் ஆடைகளைக் களைந்து ஊர்வலமாக இழுத்துச் சென்றது. அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.தடுக்க முயன்ற குகி சமூக இளைஞர் கொல்லப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது அந்த கோரச்சம்பவம் நிகழ்ந்த அதே நாளில்,இம்பாலில் மேலும் இரண்டு பழங்குடியின பெண்கள் கும்பல் ஒன்றால்Continue Reading

ஜலை, 22 – மணிப்பூர் மாநில மக்கள் தொகையில் 53 சதவீதமுள்ள மெய்தி இன மக்கள் தலைநகர் இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கிறார்கள்.இவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். குகி மற்றும் நாகா இனத்தவர் மலைப்பகுதியில் உள்ளனர். இவர்கள் கிறிஸ்தவர்கள்.மக்கள் தொகையில் இவர்கள் 40 சதவீதம். குகி மற்றும் நாகா சமூகத்தினர் பழங்குடி இன மக்களுக்கான சலுகைளை அனுபவித்து வருகிறார்கள். தங்களுக்கும் பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என மெய்தி இனத்தவர் போராட்டம்Continue Reading

ஜுலை, 21- மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்களின் ஆடைகளை அவிழ்த்து அவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்றக் கும்பலை சேர்ந்த நான்கு பேர் மட்டும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  மற்றவர்களை தேடிக்கொண்டிருப்பதாக மணிப்பூல் மாநில அரசு தெரிவித்து இருக்கிறது, அந்த மாநிலத்தில் கடந்த மே மாதம் 3- ஆம் தேதி முதல் குக்கி மற்றும் மோத்யா சமூகத்திடையே மோதல்கள் நிகழ்ந்து வருவ நாடறிந்த செய்திதான். கலவரம் மூண்டதற்கும் மறு நாளான மேContinue Reading

ஜுலை,20- மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்று மூன்று மாதங்கள் ஆன பின்னர் வீடியோ வெளியாகி நாடே கண்டனக் குரல் எழுப்பவுதால் ஒருவரை கைது செய்து இருப்பதாக அந்த மாநில அரசு இன்று தெரிவித்து இருக்கிறது. வீடியோ வெளியான பின்னர் பல தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறது. அந்த வீடியோவில் உள்ள ஒருவன் கைது செய்யப்பட்டு உள்ளான்.இவன் தான் அந்த நிகழ்வின் மூளையாக செயல்பட்டவன்.மற்றவர்கள் மீதும்Continue Reading

ஜுலை, 20- கடந்த மூன்று மாதங்களாக கலவரம் நிகழும் மணிப்பூர் மாநிலத்தில் மூன்று பெண்களின் ஆடைகளை அவிழ்த்து அவர்களை ஒரு கும்பல் ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ காட்சி வலைதளங்களில் வெளியாகி நாட்டையே அதிரச் செய்து கொண்டிருக்கிறது. அந்த மாநிலத்தில் கடந்த மே மாதம் 3- ஆம் தேதி முதல் குக்கி மற்றும் மோத்யா சமூகத்திடையே மோதல்கள் நிகழ்ந்து வந்தாலும் பாலியல் வன்முறை தொடர்பான முக்கியமான குற்றச்சாட்டு இதுவாகும். இந்தContinue Reading

வட  கிழக்கு மாநிலமான  மணிப்பூர் இரண்டு மாதமாக பற்றி எரிகிறது. இரு குழுக்கள் ஆயுதங்களுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்கிறார்கள்.வன்முறையை ஒடுக்க முடியாமல் ராணுவம் திணறிக்கொண்டிருக்கிறது. என்ன காரணம்? மியான்மருடன் 400 கி.மீ.எல்லையை பகிர்ந்து கொள்ளும் மணிப்பூர் மாநிலம், மலைகளும், பள்ளத்தாக்குகளும் சூழ்ந்த பகுதி. மெய்திகள் எனும் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர்.மொத்த மக்கள் தொகையில் அவர்கள் 53 சதவீதம் பேர். அதற்கு அடுத்து குகி சமூகத்தினர்  30 சதவீதம் பேர் வாழ்கிறார்கள்.Continue Reading

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்க்கச் செல்லும் வழியில் போலிசால் தடுத்து நிறுத்தப்பட்டு பின்னர் ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டார். மாநிலத்தின் தலைநகர் இம்பாலுக்கு விமானம் மூலம் சென்றடைந்த ராகுல் காந்தியை கலவரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான சுராசந்த்பூர் செல்லும் வழியில் பிஷ்னுப் பூர் என்ற இடத்தில் போலிசார் மறித்தார்கள். அவர்கள், “நீங்கள் சாலை வழியாக சென்றால்  கையெறிக் குண்டுகள் வீசப்படும் அபாயம்Continue Reading