மணிப்பூரில் சுமார் நாற்பது நாட்களாக தொடரும் கலவரத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை நூறை தாண்டி விட்டது. ராணுவம் நேரடியாக களம் இறங்கியும் கலவரத்தைக் கட்டுப்படுத்து முடியவில்லை. இணைய சேவை முடக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு  ஏற்பட்டு விலை வாசி உயர்ந்து இருக்கிறது.பல ஆயிரம் பேர் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இத்தனைக்கும் மத்தியில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா கட்சிதான் மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சிContinue Reading