ஆகஸ்டு,1- மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்கு மடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 கிராம மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால்  4000 பைபர் படகுகள், 300  விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. நடுக் கடலில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டு வந்த பைபர் படகையும், அதில் இருந்த மீனவர்கள் மூன்று பேரும் தரங்கம்பாடி கிராமத்து  மீனவர்களால் நேற்று சிறைப் பிடிக்கப்பட்டனர்.Continue Reading