அரசியலில் இதெல்லாம் சகஜம்பா என்று கவுண்டமணி பேசும் வசனம் அடிக்கடி மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. மராட்டியத்தில் தேசிய வாத காங்கிரசில் இருந்து கடந்த வாரம் சுமார் 30 எம்.எல்.ஏ.க்களுடன் வெளியேறி பாரதீய ஜனதா கூட்டணியில் சேர்ந்து முதலைமச்சர்பதவியை பெற்றவர் அஜித்பவார். இவர் சரத் பாவரின் அண்ணன் மகன் ஆவார். கட்சியில் இரண்டவாது இடத்தில் இருந்தவர். திடீரென சரத்பவார் தமது மகள் சுப்ரியாவை முன்னிலைப்படுத்தி கட்சியில் செயல் தலைவர் பதவி கொடுத்தது தம்மைContinue Reading

*30 எம்.எல்.ஏ.க்கள் உடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித் பவார் கை ஓங்குகிறது – சரத் பவாருக்கு 12 எம்.எல்.எ.க்கள் மட்டும் ஆதரவு. *தேசியவாத காங்கிரஸ் கட்சி பெயர் மற்றும் சின்னத்தை தமக்கு ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் அஜித் பவார் முறையீடு- அஜித் பவார் உட்பட 9 பேரின் தகுதி நீக்கத்துக்கு சபாநாயகரிடம் மனு கொடுத்து உள்ளதாக ஆணையத்தில் சரத் பவார் பதிலடி. *டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர்Continue Reading

தேசியவாத காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களில் 30 பேரின் ஆதரவு அஜித் பவாருக்கு உள்ளது உறுதியாகி உள்ளது. மொத்தம் உள்ள 51 உறுப்பினர்களில் 30 பேரின் ஆதரவை வெளிப்படுத்தி இருப்பதால் கட்சியில் அவர் கை ஓங்கி இருக்கிறது. தேசியவாத காங்கிரசில் யாருக்கு அதிக பலம் உள்ளது என்பதை காட்டுவதற்கு கட்சித் தலைவர் சரத் பவாரும், அணி மாறி துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற அஜித் பவாரும் மும்பையில் தனித்தனி கூட்டங்களைContinue Reading

ஜுலை, 3 –    தேசிய வாத காங்கிரஸ் கட்சி இரண்டாக  உடைந்த நிலையில்  அதன் தலைவரும் நாட்டின் மூத்த அரசியல் தலைவருமான சரத்பவாரை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி,மல்லிகார்ஜுன் கா்கே, ராகுல் காந்தி ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். மராட்டிய மாநிலத்தில் நேற்று ( ஞாயிற்றுக் கிழமை) நிகழ்ந்தஅதிரடி அரசியல் மாற்றம் நாடு முழுவதுமே பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியது. எதிர்க்கட்சி தலைவரே ஆளும் பா.ஜ.Continue Reading

மராட்டிய மாநிலத்தில் அதிரடி அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. எதிர்க்கட்சி தலைவரே ஆளும் பா.ஜ. வில் இணைந்து துணை முதல்வர் பதவியை பெற்றுள்ளார். சமீபத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக சுப்ரியா சுலே மற்றும் பிரபுல் படேலை அக்க்கட்சி தலைவர் சரத்பவார் அறிவித்தார். இவர்களில் சுப்ரியா சுலே, சரத் பவாரின் மகள் ஆவார். நாடாளுமன்ற உறுப்பினரும் கூட. அப்போது சரத் பவார், தன் அண்ணன் மகனும் கட்சியின் 2- வதுContinue Reading