மே.12 கோவை துடியலுர் பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு, உறவினர்கள் வீடு, ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் மார்ட்டின் குழும நிறுவன அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புடன் சோதனை செய்தனர். சட்டவிரோத பண பரிவர்த்தனை குறித்த வழக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சட்டவிரோத பண பரிவர்த்தனை குறித்த வழக்கில் பிரபல தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு மற்றும்Continue Reading