*தமிழ் நாட்டின் மணல் அள்ளும் தொழிலின் முக்கிய ஒப்பந்தத் தாரர்களான திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன்,கறம்பக்குடி கரிகாலன் வீடு, அலுவலகம்,மணல் குவாரி ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை … ஒரே நாளில் ஒரே நேரத்தில் சுமார் 40 இடங்களில் நடைபெற்ற சோதனையால் பரபரப்பு. *சென்னை அண்ணா நகரில் ஆடிட்டர் சண்முகசுந்தரம்,முகப்பேரில் பொதுப்பணி திலகா வீடுகளில் சோதனை …ஓய்வு பெற்ற போக்குவரத்து மோலாளர் நாகராஜின் நுங்கம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பிலு் அமலாக்கத் துறைContinue Reading

ஆகஸ்டு,10 அமைச்சசர் செந்தில் பாலாஜியிடம் தற்போது அமலாக்கத் துறை நடத்தும் விராணை முடிந்த பிறகு  அவர் ஜாமீனில் விடுவிக்கப்படுவார என்ற கேள்வி எழுந்து உள்ளது. விசாரணையின் போது புதிய ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அவரை பிணையில் விடுவிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று வருமான வரித்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்து உள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி மேலும் கூறியதாவது.. அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை விசாரித்துContinue Reading

*அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை..கரூரில் தனலட்சுமி மார்பில்ஸ் மற்றும் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கா் வீட்டில் ஆய்வு தொடருகிறது. *கோவையில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் முத்துப்பாலன் வீடு, அருண் அசோசியட்ஸ் என்ற கட்டுமான நிறுனத்தில் விசாரணை.. சி.ஆர்.பி.எப். பாதுகாப்புடன் கேரளா பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்து சோதனையை ஆரம்பித்தனர் அமலாக்கத் துறை அதிகாரிகள். *வேடச்சந்தூரில் திமுக நிர்வாகி வீர சாமிநாதன் வீட்டில்Continue Reading

*தமிழக ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி நாடாளுமன்ற மக்களவையில் திமுக நோட்டீஸ்.. அரசுக்கு எதிராக செயல்படும் கவர்னரை நீக்க வேண்டும் என்று நோட்டீசில் டி.ஆர்.பாலு வலியுறுத்தல். *அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ரா பதவியை அக்டோபர் வரை நீட்டிக்குமாறு மத்திய அரசு விடுத்த கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.. செப்டம்பர் 15 வரை பதவியில் தொடருவதற்கு மட்டும் அனுமதி. *உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தொடர்பான மேல் முறையீட்டு மனு மீதுContinue Reading

ஜுலை,19- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று அமலாக்கத்துறை கேட்டுக் கொண்டு உள்ளதால் வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது. 2001 முதல் 2006 ஆண்டு அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடை பெற்றுவருகிறது. சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருக்கும்Continue Reading

ஜுலை, 14- சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது  அல்ல என்று நீதிபதி பரத சக்கரவர்த்தி அளித்த தீர்ப்பை ஏற்பதாக  மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்துள்ளார். சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனு மீது அவர்Continue Reading

ஜூலை, 11- செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் ஆட்கொணர்வு மனு, மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அமலாக்கத் துறையினரால் கைது செய்ய முடியும்Continue Reading

ஜுலை, 10- கடந்த மூன்று வாரங்களாக தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அடுத்த இரண்டு நாட்கள் முக்கியமானதாகும். அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துக் கழகத்தில் வேலை கொடுப்பதாகக் கூறி பணம் வசூலித்து ஏமாற்றினார் என்பது அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான புகாரகும். இந்த புகார்களுக்கு நடுவே அவருக்கு வேண்டியவர்கள் வீட்டில் கடந்த மாத தொடக்கத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. கரூரில் அவருடைய தம்பி அசோக் குமார்Continue Reading

சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என்று அவருடைய மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது இந்த மனுநீதிபதிகள் நிஷா பானு, பரத் சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், அதை பெற்றுக் கொள்ள செந்தில் பாலாஜிContinue Reading

அமலாக்கத்துறை அதிகாரிகளின் ஆப்பரேசன் குறித்த கலக்கத்தில் திமுக அமைச்சர்கள் உள்ளதாக அதிமுக நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான ஜெயகுமார் ஏளனம் பேசியுள்ளார். சென்னையை அடுத்த புழலில் அதிமுக எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் எம்.ஜி.ஆர். இலவச கணினி பயிற்சி மையம் மற்றும் இ சேவை மையத்தை அவர் திறந்து வைத்தார்.  அப்போது  ஜெயக்குமார் பேசியதாவது.. திமுக ஆட்சியை விதி 356- ஐப் பயன்படுத்தி டிஸ்மில் செய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். டிஸ்மிஸ் ராசிContinue Reading