ஜுலை- 24- இந்தியாவில் இருந்து 140 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களில்  மழை வெளுத்து வாங்கியதால் இந்தியாவில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும்  வகையில் மத்திய அரசு, பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரிசி ஏற்றுமதிக்கான தடை அமெரிக்காவில் பெரும் பாதிப்பை உருவாக்கி உள்ளது. ’’இந்தியா அரிசிContinue Reading

மே.31 காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பத்து நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ சென்றுள்ள ராகுல்காந்தி, அந்நாட்டில் 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்கிய ராகுல்காந்தியை, காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு விவகாரங்களைக் கையாளும் சாம் பிட்ரோடா வரவேற்றார். இவர் இந்தியாவின் தொலைத்தொடர்பு புரட்சியின் தந்தை எனப் போற்றப்படுபவர் ஆவார். இந்த 10 நாள் சுற்றுப்பயணத்தின்போது, சான்பிரான்சிஸ்கோவில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில்Continue Reading

தாராபுரம் பள்ளி மாணவருக்குப் பாராட்டு

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான இலக்கிய மன்ற போட்டியில் தாராபுரம் என்.சி.பி. நகராட்சி மேல்நிலை பள்ளி மாணவர் பசுபதி, மாநில அளவில் சிறந்த மாணவராக தேர்வாகியுள்ளார். சென்னையில் அண்மையில் மாநில அளவிலான இலக்கிய மன்றப்போட்டிகள் நடத்தப்பட்டன. கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி 8 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த போட்டிகளில், தாராபுரம் என்.சி.பி. நகராட்சி மேல்நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் பசுபதியும் பங்கேற்றார். அதில்,Continue Reading