ஏப்ரல்.28 மதுரையில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு “கலைஞர் நூற்றாண்டு நூலகம்” என பெயர் வைத்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2023ம் மார்ச் மாதம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றிய நிதித்துறை அமைச்சர் பழனிவேல்தியாகராஜன்,” மதுரையில் சர்வதேச தரத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுத் தொடக்க நிகழ்வாக, கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்படும் என்றும், தமிழ்ச் சமுதாயத்திற்கு கலைஞர் ஆற்றிய பணிகளைப் போற்றும் வகையில் அமையவுள்ள இந்த நூலகம்Continue Reading