ஜூன்.3 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று ஒரே நாளில் ஐந்து போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டு அதிரடி காட்டியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் கடந்த 2022 டிச.26-ம் தேதி ஜெயிலர் (ஆண், பெண்) பணிக்கான தேர்வும், மீன்துறை சார் ஆய்வாளர் தேர்வு கடந்த பிப்.7-ம் தேதியும் நடத்தப்பட்டது. இதேபோல், பொது சுகாதார பணியில் அடங்கிய சுகாதார அலுவலர் பணிக்கான தேர்வு பிப்ரவரி 13-ம் தேதியும்,Continue Reading