ஏப்ரல்.29 மே. 1ம் தேதி உழைப்பாளர் தின விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் 3 நாள் தொடர் விடுமுறை என்பதல், கோவையிலிருந்து வெளியூர் செல்ல சுமார் 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். தொடர் விடுமுறையையொட்டி, இன்று முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தேர்வுகள் முடிவடைந்து நிலையில், கோடை விடுமுறை நாளை முதல் தொடங்குகிறது.Continue Reading