சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த ஒன்றரை வயது குழந்தையின் கை எடுக்கப்பட்டதற்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமில்லை என்று விசாரணை நடத்திய மருத்துவர்கள் குழு தெரிவித்து உள்ளது. Pseudomonas கிருமியினால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்தநாளத்தைப் பாதித்ததால் கையில் இரத்த ஓட்டம் பாதிப்பு ஏற்பட்டது. இதனாலோய கையை எடுக்க வேண்டிய நிலை உருவானதாகவும் அவர்கள் விளக்கம் அளித்து உள்ளனர். விசாரணைக் குழுவின் விளக்கத்தை ஏற்க குழந்தையின் பெற்றோர்Continue Reading

ஜுலை,04- தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவத்துறையில் பல பிரச்சினைகள் கொழுந்துவிட்டு எரியும்போது, சுட்டிக்காட்டும் தவறுகளை திருத்திக்கொள்ளும் எண்ணம் சுகாதார அமைச்சருக்கு இல்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அகற்றப்பட்ட விவகாரத்தில் சுகாதாரத்துறைக்கு கண்டனங்களைக் குவித்து வருகிறது. சேலத்தில் நேற்று முன் தினம் ( ஞாயிற்றுக் கிழமை ) பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி அரசுContinue Reading

சளி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு  வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட கொடுமை கடலூர் அரசு மருத்துவமனையில் நடந்து உள்ளது. செவிலியர்களின் இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நாய்க்கடி ஊசி போடப்பட்டதால் 12 வயது சிறுமி மயக்கம் அடைந்து விட்டார். உடனே அவருக்கு மயக்கத்தை தெளிவிப்பதற்கான சிகிச்சை தரப்பட்டது.  நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர்கள் மீது சிறுமியின் தந்தை போலீசில் புகார் கொடுத்து உள்ளார். இதையடுத்து செவிலியர் கண்ணகிContinue Reading