மே.19 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. எனவே, ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23-ம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரைContinue Reading

மே.19 2,000 ரூபாய் நோட்டுகளை வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்ற வேண்டும் என்று ரிசர்வு வங்கி கெடு விதித்து இருக்கிறது. அதற்கு பிறகு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்து இருக்கிறது. விரைவில் 2 ஆயிரம் ரூபாய்Continue Reading

மே. 19 இந்தியாவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லும் என்று அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி, வரும் செப்டம்பர் மாதம் வரை வங்கிகளில் டெபாசிட் செய்து 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. வங்கிContinue Reading

மே.18 கோவையில் உள்ள பன்னடுக்கு வாகன நிறுத்துமிடத்திற்கான மாத கட்டணத்தை ரூ.3540ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார். கோவை‌ மாநகராட்சியில் திறன்மிகு நகர திட்டத்தின்‌ கீழ்‌ பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம்‌ கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‌பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த வாகன நிறுத்துமிடத்தின் துவக்க நாளிலிருந்து வாகன நிறுத்தம்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்‌ மாநகராட்சி ஆணையரின் உத்தரவின் படி வாகனContinue Reading

மே.12 டிவிட்டர் நிறுவனத்திற்கான புதிய தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்துவிட்டதாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். உலகின் முன்னணி சமூக ஊடகங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனம் குறுஞ்செய்திகளை மக்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு, பின்னர், வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை அனுப்பி, பரிமாறி கொள்ளும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த டிவிட்டரின் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்த ஜாக் டோர்சி கடந்த 2021-ம் ஆண்டுContinue Reading

கோவை ரயில்களின் பயண நேரம் மாற்றம்

மே.11 கோவையிலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் 7 ரயில்களின் பயண நேரம் இன்று மாற்றப்பட்டுள்ளது. கோவை-பாலக்காடு ரயில் நிலையங்களுக்கு இடையே மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகளுக்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுக்கரை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று 7 ரயில்களின் பயண நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை-பாலக்காடுContinue Reading

மே.6 உலக அளவில் கோவிட்-19 பெருந்தொற்றால் நிலவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனத்தின் அவசர நிலைக்குழு அறிவித்துள்ளது. கோவிட்-19 குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் உள்ளிட்ட நிபுணர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, “கோவிட்-19 பெருந்தொற்றின் உலகளாவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டது. இதனை நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் அறிவிக்கிறோம். இவ்வாறு கூறுவதால், கோவிட் 19 அச்சுறுத்தல் முடிந்துவிட்டதாகக் கருதக் கூடாது. கடந்தContinue Reading

மே.1 தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா திரும்பப் பெறப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா சட்டப்பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து, 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடுContinue Reading

தினமும் 12 மணி நேர வேலை மசோதா மீதான செயலாக்கம் நிறுத்து வைக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளடு. இந்த மசோதா பற்றி, சென்னை தலைமை செயலகத்தில், இன்று தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில், மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில்…Continue Reading

ஓ.பி.எஸ். வேட்பாளர்கள் வாபஸ்

ஏப்ரல்.24 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிடுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவித்திருந்த நிலையில், வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை திரும்பப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபைக்கு வரும் 10-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.க. போட்டியிட விரும்பியது. ஆனால், பாஜக தனியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், அ.தி.மு.க தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.Continue Reading