மே.11 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கை பதிவு செய்துள்ளதை வரவேற்பதாக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு எச். ராஜா பேட்டியளித்தார். அதில், “அண்ணாமலை மீது முதலமைச்சர் வழக்கு தொடுத்திருப்பதை வரவேற்கிறேன். அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். ஆதாரம் இல்லாமல் யார் மீதும் குற்றம் சொல்லமாட்டார். முதலமைச்சர்Continue Reading

ஏப்ரல்.26 அவதூறு வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்ததாக சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ராகுல்காந்தியின் எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து,Continue Reading