ஏப்ரல்.29 சினிமாவுக்கு வந்த புதிதில் வில்லனாக நடிக்கவே ஆசைப்பட்டேன் என்று என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த நடிகரும் முன்னாள் ஆந்திர முதலமைச்சருகமான என்.டி.ராமராவின் நூற்றாண்டு ஜெயந்தி விழா விஜயவாடா போரங்கி அனுமோலு கார்டனில் நடைபெற்றது. இந்த விழாவில் சந்திரபாபு நாயுடு, நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ”உங்கள் அனைவரையும் பார்க்கும்போதுContinue Reading

ஏப்ரல்.29 இந்தியாவில் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 91 எப்.எம். ரேடியோ நிலையங்களை பிரதமர் நரேந்திரமோடி திறந்துவைத்தார். ஆந்திரா, கேரளா, மராட்டியம் உள்பட 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 84 மாவட்டங்களில் புதிதாக எப்.எம்.ரேடியோ நிலையங்கள் நிறுவப்பட்டன. எல்லைப்புற பகுதிகள் மற்றும் மிகவும் உட்புற பகுதிகளில் இந்த நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், 3ஆயிரத்து 500 சதுர கிலோContinue Reading