அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அடுத்த தீவிர புயலாக வலுப்பெறவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு அரபிக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வடகிழக்கு திசையில் நகர தொடங்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு வங்கதேசம் மாநிலம் பிபோர்ஜோய் என பெயரை வழங்கியது. பிபோர்ஜோய் என்றால் பேராபத்து என்பது பொருளாகும். அரபிக்Continue Reading

மழைநீர் வடிகால்வாய் பணிகளை ஆய்வு மேற்கொண்ட தமிழக தலைமை செயலாளர் இறையன்பு… சென்னை ஓஎம்ஆர் – ஈசிஆர் சாலையை இணைக்கும் கலைஞர் கருணாநிதி பிரதான சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால்வாய் பணிகளை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார். சுமார் 42 கோடி மதிப்பீட்டில் 1.7 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் மழை நீர் வடிகால்வாய் பணிகளை தமிழக தலைமை செயலாளர்Continue Reading