மே.2 தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில், இன்றும் நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. ஓரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம், தஞ்சை உட்பட பல மாவட்டங்களில் இரவுContinue Reading

மே.1 தமிழகத்தில் வேலூர் உள்பட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டியெடுத்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்துவருகிறது. இதன் தொடர்ச்சியாக, தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும்Continue Reading