மே.10 கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‌ 26வது வருடாந்திர வல்லுநர்‌ விதை ஆய்வுக்‌ கூட்டம்‌ மற்றும்‌ 38வது வருடாந்திர அகில இந்திய ஒருங்கிணைந்த பயிர்‌ ஆராய்ச்சித்‌ திட்ட ஆய்வுக்‌ கூட்ட‌த்தில், அகில இந்திய அளவில் சுமார் 250க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர். கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில் 26வது வருடாந்திர வல்லுநர்‌ விதை ஆய்வுக்‌ கூட்டம்‌ மற்றும்‌ 38வது வருடாந்திர அகில இந்திய ஒருங்கிணைந்தContinue Reading