ஆகஸ்டு,31- பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் மேற்கொண்ட தொடர் முயற்சிகளால் பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் வலுவான கூட்டணி சாத்தியமாகியுள்ளது.எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற முதல் ஆலோசனை கூட்டத்தை அவரே,ஏற்பாடு செய்து பாட்னாவில் நடத்தினார். இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.இதில் 26 கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சி செய்திருந்தது.அனைத்து தலைவர்களுக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி விருந்தளித்தார்.எதிர்க்கட்சிகள் அணிக்கு ‘இந்தியா’ என இந்தContinue Reading