*சந்திராயன்- 3 விண்கலத்தில் பிரிக்கப்பட்ட லேண்டரின் சுற்றுப்பாதை உயரம் குறைப்பு .. நாளை மாறுதினம் வேகத்தை மேலும் குறைத்து திட்டமிட்டபடி 23- ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் நடவடிக்கை. *நிலவை நெருக்கத்தில் இருந்து லேண்டர் எடுத்து அனுப்பிய படங்களை வெளியிட்டது இ்ஸ்ரோ … நிலவின் மேற்பரப்பு மேடும் பள்ளமுமாக இருப்பதாக படத்தை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தகவல் *காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்குContinue Reading

*அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிதிகளின் படிதான் அமலாக்கத் துறை கைது செய்து உள்ளது..அவருடைய மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு ஏற்படையது அல்ல என்று உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு. *கைது செய்யப்பட்ட ஒருவரை தங்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது… கைது செய்யப்பட்டவர்கள் தங்களிடம் விசாரனை நடத்துவதற்கு எந்த தடையும் கேட்கமுடியாது என்றும் நீதிபதி கார்த்திகேயன் கருத்து. *செந்தில் பாலாஜி வழக்கில் இதற்குContinue Reading

ஜுலை, 14- சந்திராயன்- 3  விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவி இந்திய விஞ்ஞானிகள் சாதனை செய்து உள்ளனர். இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.-3 எம்- 4 எனப்படும் ராக்கெட் சந்திராயன்-  3 விண்கலத்தை சுமந்துகொண்டு விண்ணுக்குச் சென்றது. இதையடுத்து அதை குறிப்பிட்ட நீள வட்டப் பாதையில் நிலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். சந்திராயன்- 3 ஏவப்படுவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில்Continue Reading

மே.29 போக்குவரத்தை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட என்.வி.எஸ்-01 செயற்கைக்கோளை சுமந்தபடி இன்று காலை ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து ஜி.எஸ்.எல்.வி.எப்-12 ராக்கெட் விண்ணில் பாய்கிறது. இந்தியாவின் தரை, கடல், வான்வழிப் போக்குவரத்தை கண்காணிப்பதற்காக என்.வி.எஸ்.-01 என்ற வழிகாட்டி செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. 2,232 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோளானது, புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது. அதன்படி, இன்று காலை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வதுContinue Reading