ஏப்ரல்.26 ஈரோடு,கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் அதிக அளவு வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை காலம் தொடங்கும் முன்பே தமிழகத்தில் வெயில் வாட்டியெடுத்துவருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், கடந்த இரண்டு, மூன்று நாட்களாக பரவலாக மழையும் பெய்தது. இதனிடையே, நேற்று ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதி மாவட்டங்களில் அதிகபட்சமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக வானிலைContinue Reading

ஏப்ரல்.25 சென்னை – கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் சேவைகள் மற்றும் பயணிகளின் வசதி குறித்து அறிய ஈரோடு வந்த மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, பாஜக ஓ.பி.சி அணியின் மாநில துணைத்தலைவர் ஆற்றல் அசோக்குமார் ஆகியோர் பயணம் மேற்கொண்டனர். கோவை – சென்னை இடையே இடையிலான ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தContinue Reading