ஏப்ரல்.26 கோவை ஈஷா யோகா மையம்‌ சார்பில்‌ ஒரே மாதத்தில்‌ சிறைகளில்‌ உள்ள 2,000க்கும்‌ மேற்பட்ட கைதிகளுக்கு யோகா கற்றுத்தரப்பட்டுள்ளது. தமிழக சிறைகளில்‌ இருக்கும்‌ கைதிகள்‌ குடும்பத்தினரை பிரிந்து தனிமையில்‌ வாழ்வதால்,‌ மனஅழுத்தம்‌, உடல்‌ நல‌ப்பாதிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றனர்‌. இந்த பிரச்சினைகளில்‌ இருந்து அவர்கள்‌ வெளிவர உதவும்‌ விதமாக அவர்களுக்கு சிறப்பு யோகா வகுப்புகளை ஈஷா யோகா மையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்புContinue Reading