ஜுலை,21- அவதுதூறு வழக்கில் விதிக்கப்பட்டு உள்ள இரண்டு ஆண்டு சிறைத்  தண்டனையை நிறுத்தி வைக்க கோரும் ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க குஜராத் அரசுக்கும், புர்னேஷ் மோடிக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அவதூறு வழக்கில் குற்றவாளி என்று  சூரத் நீதிமன்றம் கூறிய தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் பிரச்சக்,  கடந்த 8-ஆம் தேதி கூறியContinue Reading