மே.5 தேசியவாத காங்கிரஸின் (என்சிபி)தலைவர் பதவியிலிருந்து சரத்பவார் அண்மையில் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அக்கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து கட்சியின் உயர்நிலைக் குழு இன்று கூடி முக்கிய ஆலோசனை நடத்துகிறது. கடந்த 1999-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 24 ஆண்டுகள் தலைவராக சரத் பவார் பதவி வகித்துவந்தார். இந்த சூழலில் கட்சியை கைப்பற்றுவதில் சரத்பவார் மகள் சுப்ரியா சுலேவுக்கும், அண்ணன் மகன் அஜித் பவாருக்கும்Continue Reading