அரசு பேருந்துகளில் ஒப்பந்த முறையை நிறுத்தி வைப்பதாக அளித்து இருக்கும் வாக்குறுதியை தமிழக அரசு காப்பாற்றத் தவறினால் மீண்டும் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று சிஐடியு எச்சரித்துள்ளது. அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து இதனை தெரிவித்துள்ளார். புதிதாக வாங்கப்படும் மாநகர பஸ்களை அரசு-தனியார் பங்களிப்புடன் ஓட்டுவதற்கு சாத்தியக்கூறுகளை போக்குவரத்து துறை ஆராய்ந்து வந்தது. இதற்கு தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்பட பல்வேறுContinue Reading