*மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைக் கும்பலால் பெண்கள் நிர்வாண ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சியால் நாடு முழுவதும் அதிர்ச்சி… உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தலையிட நேரிடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை. *குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைகளை விளக்கம் வேண்டும்..மணிப்பூர் வழக்கை நாளை விசாரிப்பதாகவும் தலைமை நீதிபதி சந்திர சூட் அமர்வு அறிவிப்பு. *மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை மன்னிக்க முடியாத குற்றம்.. குற்றவாளிகை தப்பவிடமாட்டோம்Continue Reading

ஜூன்.1 தமிழகப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும்(ஜூன்.1), நாளை(ஜூன்.2)யும் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.Continue Reading

அரசு பேருந்துகளில் ஒப்பந்த முறையை நிறுத்தி வைப்பதாக அளித்து இருக்கும் வாக்குறுதியை தமிழக அரசு காப்பாற்றத் தவறினால் மீண்டும் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று சிஐடியு எச்சரித்துள்ளது. அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து இதனை தெரிவித்துள்ளார். புதிதாக வாங்கப்படும் மாநகர பஸ்களை அரசு-தனியார் பங்களிப்புடன் ஓட்டுவதற்கு சாத்தியக்கூறுகளை போக்குவரத்து துறை ஆராய்ந்து வந்தது. இதற்கு தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்பட பல்வேறுContinue Reading

மே.27 சீனாவில் பரவிவரும் ஒமிக்ரான் எக்ஸ்.பி.பி. வகை கொரோனா வைரசால், ஜூன் மாதத்தில் பாதிப்பு அதிகமாக இருக்கும் எனவும், வாரத்துக்கு 6.5 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படும் ஆபத்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை உருவாக்கியது. தற்போது கொரோனா வைரசின் தாக்கம் குறைந்த நிலையில், உலக அளவிலானContinue Reading

மே.4 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் பரவலாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கடைசி வாரம் தொடங்கி, வைகாசி மாதம் முதல் வாரம் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தை அக்னிநட்சத்திர காலம் அல்லது கத்திரி வெயில் காலம் என அழைக்கின்றனர். அதன்படி, இந்த ஆண்டுக்கான கத்திரிContinue Reading

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு -வானிலை மையம் தகவல்

மே.3 தமிழகத்தில் வரும் 7 அல்லது 8ம் தேதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றில் ஈரப்பதத்தின் அளவு கூடியுள்ளதால், தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறினார்.சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அவர்Continue Reading

பொள்ளாச்சி ஜெயராமன் எச்சரிக்கை

ஏப்ரல்.21 அதிமுகவின் பெயர் மற்றும் சின்னத்தை ஓ.பி.எஸ்., சசிகலா உட்பட யார் பயன்படுத்தினாலும் சட்டப்படி அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்று அக்கட்சியின் எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் பொதுச்செயலாளராக தம்மை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் 10 நாட்களில் முடிவை அறிவிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடிContinue Reading

மு.க.ஸ்டாலினுக்கு எச்.ராஜா எச்சரிக்கை

ஏப்ரல்.17 தமிழக அரசின் அகம்பாவம் உச்சகட்டத்திற்கு போயிருப்பதாகவும், ஸ்டாலின் ரொம்ப பேசினால் அரசாங்கம் போய்விடும் என்றும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில் சீருடையுடன் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, தேர்நிலை திடலில் ஆர்எஸ்எஸ் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, PFI (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்) இந்தியா உட்படContinue Reading