மக்களவை தேர்தலோ, சட்டப்பேரவை தேர்தலோ வருவதற்கு முன்பாக பிரதான அரசியல் கட்சிகள் மாநாடு நடத்தி தங்கள் வலிமையை வெளிச்சம் போட்டு காட்டுவது வழக்கம். மக்களவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில் மதுரையில் மாநாடு நடத்தி ‘மாஸ்’ காட்ட முடிவு செய்துள்ளது, அ.தி.மு.க. இந்த மாநாடு மதுரை விமானநிலையம் அருகே கருப்புசாமி கோயில் எதிரே உள்ள திடலில் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமிContinue Reading

ஜுலை,06- தமிழ்நாடு பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலையை வைத்து திருமண விழாவை நடத்திய அதிமுக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார். நடவடிக்கைக்கு ஆளாகி இருக்கும் முரளி திண்டிவனத்தை சேர்ந்தவர். விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவராக உள்ளார். இது மட்டுமின்றி விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவலி பேரவைச் செயலாளர் என்ற பொறுப்பையும் வகித்து வந்தார். இவருடைய மகன் அரிகிருட்டிணன் பாரதீய ஜனதாContinue Reading

முறையாக அனுமதி பெற்ற கல்குவாரி, கிரஷர், எம்.சாண்ட் குவாரி தொழில்களுக்கு மூடுவிழா காண திமுக அரசு துடிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அரசியல் தலையீடுகள் இல்லாமல் குவாரிகள் இயங்கி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில தினங்களாக சுற்றுச்சூழல் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் தேவையற்ற ஆய்வுகளைச் செய்து,குவாரிகளை முடக்கப் பார்ப்பதாக அதன் உரிமையாளர்கள் தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமிContinue Reading

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவருடைய பாதுகாப்பு காரணங்களுக்காக  விமான நிலையத்தில் விமானம் நிற்கும் இடம் வரை சொந்த காரிலேயே செல்வதற்கான சிறப்பு அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த அனுமதி கிடைத்து உள்ளதை அடுத்து அவர், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் விமானம் நிறுத்தப்பட்டு இருக்கும் இடம் வரை தனது காரிலேயே செல்வதற்கான வாய்ப்பைப் பெற்று இருக்கிறார். பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு இந்த அனுமதியைContinue Reading

ஏப்ரல்.27 டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். தமிழகத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுகவினரிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்தது. இதனால், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் பரவின. இதைத் தொடர்ந்து, ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தContinue Reading

ஏப்ரல்.26 அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்திக்கவுள்ளார். கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. புலிகேசி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட அதிமுகவின் வேட்பாளர் வேட்புமனுவைத் திரும்பப்பெற்றார். இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட அறிக்கையில், பாஜகவின் வேண்டுகோளை ஏற்று, வேட்பாளரை வாபஸ் பெறுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில, அதிமுகவின் பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பின்னர், முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி இன்றுContinue Reading

கோவையில் அதிமுகவினர் கொண்டாட்டம்

ஏப்ரல்.21 அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை, கோவையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினர். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் அதனை அங்கீகரித்திருந்தது. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாராக அங்கீகரித்துள்ளது. இதனையடுத்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டContinue Reading

கொடநாடு கொலை,கொள்ளை வழக்கு -சிபிசிஐடி விசாரணை

ஏப்ரல்.20 கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சென்னை ஆவடி ஆயுதபடை உதவி ஆணையர் கனகராஜிடம் கோவை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் கட்டப்பட்டுள்ள பங்களாவில் கடந்தContinue Reading

அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிப்பது குறித்து தேர்தல் ஆணையம் புதன் கிழமை நடத்த உள்ள ஆலோசனை அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களால் தாம் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்க செய்த மனுவை விசாரித்த டெல்லி உயாநீதிமன்றம் ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் முடிவெடுக்குமாறு உத்தரவிட்டு இருந்தது. இந்த கெடு முடிவதற்கான அவகாசம்Continue Reading

கோவையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதை எல்லாம் நீக்கி விடுகிறார்கள். அரசாங்கத்திற்கு எதிராக நடக்கின்ற சம்பவங்களை நாங்கள் சட்டமன்றத்தில் எடுத்து வைத்து பேசினால் அதனை நீக்கி விடுகிறார்கள். சட்டம் ஒழுங்கு சரியில்லை என தொடர்ந்து குரல்Continue Reading