விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்க கடமைப்பட்டுள்ளதாகவும், அதிமுக vs திமுக என்ற நிலை மாற வழியே இல்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, எதிர்காலத்தில் பிரதமராக தகுதி உள்ளவர் எடப்பாடி பழனிச்சாமியே என்று கூறியுள்ளார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்துள்ளார். பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சி கூட்டத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை என்றும், உப்புக்கு சப்பாக தான் அந்தContinue Reading