ஜுலை,18- இன்னும் 10 மாதங்களில் நடைபெறப்போகும்  மக்களவை தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒரு வழியாக ஒருங்கிணைந்து விட்டன. எல்லா பெருமைகளும் பீகார் முதல்-அமைச்சர்  நிதிஷ்குமாரையே சேரும். அவர்தான் பிள்ளையார் சுழி போட்டார்.ஊர், ஊராக சென்று எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்.’மோடியை வீழ்த்துவோம்’ என அழைத்தார். ‘எதிர்க்கட்சிகளாவது.. ஒன்று சேர்வதாவது?’என பாஜக மட்டுமல்ல, மக்களும், ஊடகங்களும் நகைத்தன. ஆனால் , அதிசயம் நடந்தே விட்டது. பீகாரில் நிதிஷ் கூட்டியContinue Reading