*திமுக பைல்ஸ்- 2 என்ற பெயரில் திமுக நிர்வாகிகள் மீதான ஊழல் புகார்களுக்கான ஆவணங்களை ஆளுநரிடம் அண்ணாமலை கொடுத்ததால் பரபரப்பு.. ரூ 5600 கோடி மதிப்பிலான மூன்று ஊழலுக்கான ஆதாரங்களையும் வழங்கி நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளதாக தகவல். *திமுகவினரின் ஊழலுக்கான ஆதாரங்கள் என்று கூறி 16 நிமிட வீடியோவை வெளியிட்டார் அண்ணாமலை..போக்குவரத்துத் துறையில் மட்டும் ரூ 2 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக புகார். *தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகளை உடனடியாகContinue Reading

*அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிப்பதுக் குறித்து உச்சநீதிமன்றம் தான் முடிவு செய்யவேண்டும்..சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு வழக்கை முடித்து வைத்து உத்தரவு. *செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் என்ற முந்தைய தீர்ப்பில் உறுதியாக உள்ளதாக நீதிபதி நிஷா பானு கருத்து.. அமலாக்கத்துறை காவலுக்கு எப்படி உத்தரவிட முடியும் என்றும் கேள்வி. *உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தொடர்பான மனுக்கள் மீது நாளை விசாரணை.. காவலில்Continue Reading

*மணிப்பூர் விவகாரம் குறித்து விரிவான விவாதமும் பிரதமர் பதிலும் தேவை என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.. நாடாளுமன்ற இரு அவைகளும் 3-வது நாளாக நாள் முழுவதும் ஒத்திவைப்பு. *இந்தியா கூட்டணியில் இடம் பெற்று உள்ள கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம்.. மணிப்பூரில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுவற்கு கண்டனம். *மணிப்பூர் நிலமை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைக் வேண்டும்.. உள் துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள். *மாநிலங்களவையில்Continue Reading

ஜுலை, 19- மூன்றாவது முறையாக எளிதில் பிரதமர் நாற்காலியில் அமர்ந்து விடலாம் என்று  நினைத்திருந்த மோடிக்கு, எதிர்க்கட்சிகளின் பெங்களூர் கூட்டம் தோல்வி பயத்தைக் காட்டி விட்டது. பாட்னாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஏற்பாட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற நிலையில் நேற்று காங்கிரஸ் முன்நின்று நடத்திய பெங்களூரு ஆலோசனை கூட்டத்தில் 26 கட்சிகள் கலந்து கொண்டுள்ளன. காங்கிரசுடன் ஒரு போதும்  பயணிக்க மாட்டார்கள் என்று கருதப்பட்ட மம்தாContinue Reading

நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சித்தாந்தங்கள் உண்டு. ஆசைகளும் இலக்குகளும் வெவ்வேறானவை. ஆனால், மூன்றாம் முறையாக பிரதமர் நாற்காலியில் மோடி அமர்ந்து விடக்கூடாது  என்பதில் அவர்களிடையே கருத்து பேதம் இல்லை. இந்த ஒற்றைப்புள்ளியை மையமாக வைத்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், கடந்த சில மாதங்களாவே மும்முரமாக இறங்கினார். இதற்கு ஓரளவு பலன் கிடைத்தது.பாட்னாவில் கடந்த மாதம் 23 ஆம் தேதி அவர் ஏற்பாட்டில் நடந்தContinue Reading

மே.26 இந்தியாவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை ஒட்டி ரூ. 75 நாணயம் புழக்கத்திற்கு விடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழா நாளை மறுநாள் (மே.28) நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்த திறப்பு விழாவையொட்டி, ரூ.75 நாணயம் புழக்கத்திற்கு வரவுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த புதிய நாணயத்தின் ஒருபுறம் அசோகா சின்னமும், அதன் கீழே சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தையும்Continue Reading

மே.26 தலைநகர் டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், விருந்தினர்கள் என பல தரப்பினருக்கும் அழைப்பிதழ்களும் அனுப்பப்பட்டுவருகின்றன. இந்நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி திறப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றன.Continue Reading

தமிழக சட்டப்பேரவையில் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு, எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த மசோதாவுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சட்டத்தை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது என்றும், பேரவையில் நிறைவேற்றிய தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்தை ஆளுநரில் ஒப்புதலுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்து,Continue Reading

ஏப்ரல் 21 தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி 12 மணி நேர வேலை மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிகContinue Reading