மே.12 தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு நிதியுதவி அளிப்பதாக வந்த புகாரின் பேரில், காஷ்மீர் மாநிலத்தில் 11 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் குழு அதிரடி சோதனை நடத்தியது. காஷ்மீரை சேர்ந்த ஜமாத் இ இஸ்லாமி பயங்கரவாத இயக்கத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் (உபா) மத்திய அரசு விதித்துள்ள இந்த தடை 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இதற்கிடையே, தடைContinue Reading

மே.9 தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை, மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட மாவட்டஙகளில் சுமார் 10 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சென்னையில் ஓட்டேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கும் நபர்களின் வீடுகள் மற்றும் என்.ஐ.ஏ வழக்குகளில் தொடர்புடையர்வர்களின் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டுவருவதாகContinue Reading