ஜூன்.5 ஒடிசாவில் 275 பேர் உயிரைப் பலிகொண்ட ரயில் விபத்து அரங்கேறிய தண்டவாளத்தில், 51 மணி நேர சீரமைப்புக்குப் பிறகு முதல் ரயில் இயக்கப்பட்டது. மேற்குவங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் ரெயில் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளானது. சென்றுகொண்டிருந்தது. ஒடிசா மாநிலம்Continue Reading

ஜூன்.5 ஒடிசாவில் கடந்த 2ம் தேதி இரவு நடந்த கோர ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது. 275 பேரின் உயிரிழப்புக்கு காரணமான இந்த விபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கலாம் என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் கடந்த 2-ந்தேதி நிகழ்ந்த ரெயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்திய வரலாற்றில் மிக மோசமானContinue Reading

ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பாலசோரில் விபத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் ஜூன் 7 ஆம் தேதி முதல் போக்குவரத்து தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். பாலசோர், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம்Continue Reading

சென்னை பூவிருந்தவல்லி கீழ்மாநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன்.இவர் அமெரிக்காவில் பணியாற்றி வந்தவர். தற்போது விசா சம்மந்தமாக கொல்கத்தா சென்றுள்ளார். பின்னர் பனி முடித்து கோரமண்டல் விரைவு ரயிலில் வந்துள்ளர். விபத்து குறித்து அவர் கூறுகையில்… தான் இருந்த S2 பெட்டியில் 250 மேற்படோர் பயணித்தோம் 3.30 மணிக்கு கொல்கத்தாவில் ரயில் புறப்பட்டது. பின்னர் 7 மணிக்கு மேல் திடீரென ஒரு சத்தம், பெட்டிகள் சரிய துவங்கியது. 10 நொடியில் அனைத்தும்Continue Reading

ஜூன்.3 ஒடிசா மாநிலத்தில் நேற்றிரவு நடைபெற்ற கோர ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 207ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தோர் எண்ணிக்கை 900ஐத் தாண்டியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாலிருநது சென்னைக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பயணிகளுடன் புறப்பட்டது. நேற்று இரவு சுமார் 7 மணி வாக்கில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே அந்த ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது அதேபாதையில்Continue Reading

ஒடிசா அருகே கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் பாலசோர் மாவட்டம் அருகே வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பஹானாகா வனப்பகுதியில் விரைவு ரயில் வேகமாக வந்துContinue Reading

மே.21 ஒடிசா மாநிலத்தில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் மற்றும் அமைச்சர்கள் தங்களது சொத்துப்பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். ஒடிசா மாநிலத்தில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் தங்களது சொத்துப் பட்டியலை இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி முதலமைச்ச்ர நவீன் பட்நாயக்குக்கு ரூ.65 கோடியே 40 லட்சம்Continue Reading

மே.18 ஒடிசா மாநிலத்தில் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரெயில்வே திட்ட பணிகளை பிரதமர் நரேந்திமோ மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ஒடிசாவில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு ரெயில்வே திட்ட பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டுவது மற்றும் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பது உள்ளிட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கலந்துகொள்கிறார். புதுடெல்லியில் இருந்து இன்று பிற்பகல் காணொலி காட்சி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர்,Continue Reading