நெல்லையில் வியாபாரிகள் போராட்டம்

ஏப்ரல்.19 நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பணி நிறைவு செய்யப்பட்ட பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியை பயன்பாட்டிற்குத் திறக்க வலியுறுத்தி கடைகளில் கருப்புக்கொடி கட்டி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ரூ. 79 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்தின் ஒரு பகுதி கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் பொதுமக்கள், வியாபாரிகள் நலன் கருதி பணிகள் நிறைவு பெற்றContinue Reading