மனைவியின் விருப்பம் இல்லாமல் உடலுறவுக் கொண்டால்  தண்டனை..  உச்சநீதிமன்றம் விசாரிக்கும் வழக்கு விவரம். ஆணாதிக்கம் மனப்பான்மை கொண்டவர்களுக்கு பெண் எப்போதும் தனக்கு கீழ்படிந்தவள் என்ற சிந்தனை உண்டு. சமைத்துப்போட வேண்டும், துணிகளை துவைத்துத் தரவேண்டும், கால் கைகளை பிடித்து விட வேண்டும் என்ற பழைய சிந்தனையில் உலா வரும் ஆண்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். அது மட்டுமல்லாமல் அழைத்தபோது உடலுறவுக்கு உடன் பட வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு உண்டு.Continue Reading