பெருக்கெடு்த்து ஓடும் யமுனா ஆறு தலைநகர் டெல்லியின் தாழ்வான இடங்களில் புகுந்து விட்டது. நேற்று பகலை விட இரவில் யமுனையின் நீர்மட்டம் மேலும் அதிகரித்ததே இதற்கு காரணமாகும். சாலைகளையும் வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்ததால் டெல்லி அரசு அவசரக் கால நடவடிக்களை இரவில் எடுக்க நேரிட்டது. அரியானா மாநிலத்தில் உள்ள ஹத்னி குண்ட் அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் அளவு அதிகரிக்கப்பட்டதே யமுனையில தண்ணீர் மட்டும் உயருவதற்கு காரணமாகும்.Continue Reading