ஆகஸ்டு-10 கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ரமேஷ் குமார். கடந்த 2007 ஆம் ஆண்டு ராதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. ரமேஷ் குமார் கறுப்பாக இருப்பதால் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்கும். ராதா தன் கணவர் ரமேஷ்குமார் மீது காவல்நிலையத்தில் வரதட்சணை புகார் கொடுத்தார். ரமேஷ் குமார் மற்றும் அவரது தாயார் மீது குடும்ப வன்முறை தடுப்புContinue Reading

மே.27 கர்நாடககாவில் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் இன்று புதிதாக 24 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ளனர். கர்நாடகாவில் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலி காங்கிரஸ் 135 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டிகே சிவக்குமாரும் கடந்த 20ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுடன் அன்றைய தினம் 8 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். இதனை தொடர்ந்து, அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் கட்சிContinue Reading

மே.22 கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ள நிலையில், அம்மாநில சட்டப்பேரவை இன்று கூடுகிறது. வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதை தொடர்ந்து முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் கடந்த 20ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுடன் 8 அமைச்சர்களும் முதல் கட்டமாகப் பதவியேற்றுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து, நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கர்நாடக சட்டப்பேரவையின் சிறப்புContinue Reading

மே.20 கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுக்கொண்டது. இந்த விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மே.13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டன. அதன்படி, கர்நாடகாவில் இதுவரை இல்லாத வகையில் காங்கிரஸ் 135 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.Continue Reading

மே.19 கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா நாளை பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதலைமச்சர் மு.க ஸ்டாலின் பெங்களூரு செல்கிறார். கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில், காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து, கர்நாடகாவில் அடுத்த புதிய முதலமைச்சர் யார் என்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், முதலமைச்சராக சித்தராமையாவும், துணைContinue Reading

கர்நாடகா தேர்தல் - நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை

மே.11 கர்நாடக சட்டப்பேரவைக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 72.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 13-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 20-ந் தேதியுடன் முடிவடைந்த வேட்புமனுத்தாக்கலின் இறுதியில், 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அதில் ஆண் வேட்பாளர்கள் 2 ஆயிரத்து 430 பேரும், பெண் வேட்பாளர்கள் 184 பேரும், திருநங்கை ஒருவரும் ஆவார். இந்தத் தேர்தலில்Continue Reading

மே.10 கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதையொட்டி, பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த மார்ச் 29-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுககான பிரச்சாரம் தீவிரமானது. பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்ப்பற்ற ஜனதா தளம் ஆகியContinue Reading

மே.9 கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. கர்நாடகத்தில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு நாளை (மே.10) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அதுமட்டுமின்றி, அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிContinue Reading

மே.8 கர்நாடகாவில் வரும் 10ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. கர்நாடகாவில் 224 தொகுதிகளை கொண்ட சட்டப் பேரவைக்கு வரும் 10-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் கடந்த மாதம் 24-ந் தேதி நிறைவு பெற்றது. இதையடுத்து, கர்நாடகாவில் அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரம் தீவிரமாகத் தொடங்கியது. அதன்படி, பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும்Continue Reading

ஏப்ரல்.25 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 2,613 வேட்பாளர்கள் களம் காணவுள்ளனர். இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 3 ஆயிரத்து 632 வேட்பாளர்கள் 5 ஆயிரத்து 102 மனுக்களை தாக்கல் செய்தனர். கடந்தContinue Reading