*குடியரசுத் தலைவருடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு. மணிப்பூர் சென்று திரும்பிய எம்.பி.க்கள் கொடுத்த அறிக்கையை மனுவாக கொடுத்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை. *நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் பதில் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டம்.. இரு அவைகளிலும் அமளி, அலுவல்கள் முடக்கம். *அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கொடுக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை மீண்டும் வலியுறுத்தல்..இரு தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதால் தீா்ப்பை ஒத்தி வைத்ததுContinue Reading

மே.10 மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து கோரும் ‘மெய்தி’ இன மக்களுக்கு எதிராக பழங்குடியின மக்கள் நடத்திய போராட்டத்தால் கலவரம் வெடித்தது. இதையடுத்து, மணிப்பூரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கலவரத்தை ஒடுக்க ராணுவமும் வரவழைக்கப்பட்டது. மணிப்பூரில் பெரும்பான்மையாக வாழும் மெய்தி இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கக் கோரிவருகின்றனர். இவர்களுக்கு அந்த தகுதியை வழங்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து பழங்குடியின மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் இரு தரப்பினரிடையேContinue Reading