செப்டம்பர்,02- தனது சினிமா வாழ்க்கையில் ரஜினிகாந்த் இருமுறை பெரும் சறுக்கல்களை சந்தித்தார். முதல் முறை ‘பாபா’படத்தின் போது.அவரே தயாரித்த பாபா படம் படுதோல்வி அடைந்தது.இதனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு ரஜினிகாந்த் நஷ்டஈடு கொடுத்தார். ‘ரஜினியின் ஆட்டம் குளோஸ்’என அப்போது கோடம்பாக்கத்தில் ஒரு கூட்டம் ஆர்ப்பரித்தது.இதனை தொடர்ந்து நடித்த சந்திரமுகி மிகப்பெரும் வெற்றி பெற்றது.அதன் வெற்றிவிழாவில் தான் தனது ஆதங்கத்தை கொட்டினார், ரஜினி. ‘’நான் யானை இல்லை.சறுக்கி விழுந்தா எந்திருக்காம இருக்க.Continue Reading