*நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீது பேசிய ராகுல் காந்தி, பாரத மாதா மணிப்பூரில் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு.. பாரதீய ஜனதா கட்சியினர் தேச விரோதிகள் என்றும் காட்டமாக விமர்சனம். *கும்பகர்ணணன் பேச்சை ராவணன் கேட்டுக் கொண்டிருந்தது போன்று அதானி மற்றும் அமித்ஷா பேச்சை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருப்பதாக ராகுல் காந்தி புகார்.. பாஜக அரசின் ஆணவத்தால் முதலில் மணிப்பூரும் இப்போது அரியானாவும் பற்றி எரிவதாக குற்றச்சாட்டு.Continue Reading

*ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டிருந்ததை நீக்கிக்கொண்டது மக்களவைச் செயலகம். . இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததை அடுத்து நடவடிக்கை. *நாடாளுமன்றத்திற்கு திரும்பி ராகுல் காந்தி அவை நிகழச்சிகளில் பங்கேற்பு.. காந்தி சிலைக்கு மாலை அணிவி்ப்பு, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் வாழ்த்தி வரேவேற்பு. *ஆன் லைன் விளையாட்டுக்கு தடை என்பது கொள்கை முடிவு என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம்.. நேரில்Continue Reading

*முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கான மாத உதவித் தொகை ரூ 1000- லிருந்து 1200 ஆக உயர்வு.. தமிழக அமைச்சரைக் கூட்டத்தில் முடிவு. *எண்ணம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் தான் இருக்கிறது.. தருமபுரியில் திங்களன்று உரிமைத் தொகை முகாமைத் தொடங்கி வைக்க இருப்பதாவும் மு.க.ஸ்டாலின் டுவிட். *மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் 1008 கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமர் விமர்சனம் திமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமே உரிமைத்Continue Reading

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட உள்ள கலைஞர் பேனா நினைவு சின்னத்துக்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய  அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கிய நிலையில் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி கொடுத்திருக்கிறது. கலைஞரின் பேனா நினைவு சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் பணிகள் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுContinue Reading