ஆகஸ்டு,19- 80 மக்களவை உறுப்பினர்களை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு எம்.பி.மட்டுமே இருக்கிறார்.அவர் ,சோனியா காந்தி.பாஜக, சமாஜ்வாதி,பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அடுத்இடத்தில் 5 சதவீத வாக்குகளோடு அந்த மாநிலத்தில் நோஞ்சான் குழந்தையாக காங்கிரஸ் உள்ளது. உ.பி.மாநில காங்கிரஸ் தலைவராக தலித் சமூகத்தை சேர்ந்த பிரிஜ்லால் காப்ரி பதவி வகித்து வந்தார்.அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள மாநிலங்கள் தோறும் தலைவர்களை மாற்றி வரும்Continue Reading

ஆகஸ்டு,13- ஒன்றுபட்ட  ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்தவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி .. ஹெலிகாப்டர் விபத்தில் இவர் மரணம் அடைந்த நிலையில் அவரது மகன் ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் ரெட்டிட, ஒய் .எஸ்.ஆர்.காங்கிரஸ் எனும் கட்சியை தொடங்கி ஆந்திராவில் ஆட்சியை பிடித்தார். ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையானஒய்.எஸ். ஷர்மிளா, ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா. எனும் கட்சியைஅண்மையில் ஆரம்பித்து நடத்திவருகிறார்.பி.ஆர்.எஸ்.கட்சியின் தலைவர்சந்திரசேகர ராவ் முதலமைச்சராக உள்ளதெலுங்கானா மாநிலத்தை தளமாககொண்டு இந்த கட்சி செயல்பட்டுவருகிறது. ஆந்திர அரசியலில்Continue Reading

ஆகஸ்டு,06- தமிழக காங்கிரஸ் தலைவராக நான்கு ஆண்டுகளுக்கு மேல் கே.எஸ்.அழகிரி தொடர்கிறார். தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில காங்கிரஸ் தலைவரை  மாற்றுவதை கட்சி மேலிடம் வழக்கமாக வைத்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக கே.எஸ். அழகிரி, தலைவர் நாற்காலியில் தொடர்ந்து அமர்ந்திருப்பது மூத்த தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. தலைவர் பதவியை கைப்பற்ற நினைக்கும் சில எம்.பி.க்களும் அதிருப்தியில் இருந்தனர்.மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும் என்று உரத்த குரலில் ஓங்கி ஒலித்தனர். இந்த விவகாரம்Continue Reading

ஜுலை,29- மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடை பயணத்தை கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களை கடந்து வந்த இந்த யாத்திரை ஸ்ரீநகரில்  ஜனவரி 30 ஆம் தேதி நிறைவடைந்தது.  மொத்தம் . 4,000 கி.மீ. ராகுல் நடந்தார். மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில் ராகுல், தனதுContinue Reading

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வயலில் இறங்கி நடவுப்பணிகளைக் கவனித்த வீடியோ காட்சி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து உள்ளது. அவர் டெல்லியில் இருந்து இமாச்சல் பிரதேசம் மாநிலம் சிம்லாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அரியானா மாநிலம் சோனிபத்தில் வயல்வெளியில் விவசாய வேலைகள் நடந்து கொண்டிருப்பதை கவனித்தார். உடனே காரை நிறுத்தச் சொல்லி அந்த வயலுக்குச் சென்று விவசாயிகளிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பிறகு ராகுல் காந்தி விவசாயப் பணிக்குContinue Reading

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறை செல்லாமல் தப்பிக்க வழி உண்டா என்று அவரை போற்றுகிறவர்கள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர் சிறையில் அடைக்கப்படுவதைக் காண்பதற்கு அரசியல் எதிரிகள் இன்னொரு பக்கம் காத்திருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கர்நாட மாநிலம் கோலாரில் நடைபெற்றக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர், பிரதமர் மோடியை ‘மோடி’ என்ற பெயர் கொண்ட வேறு சிலரோடு சேர்த்துக் கூறிய கருத்துகளே கிரிமனல்Continue Reading

*காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டு உள்ள இரண்டு ஆண்டு சிறைத் தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு.. மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செயது பரபரப்பு தீர்ப்பு. *இரண்டு வருட சிறைத்தண்டனைக்கு தடை விதிக்க ராகுல் காந்தி முன்வைத்த கோரிக்கை ஏற்புடையது அல்ல..சூரத் நீதிமன்றம் விதித்த தண்டனையில் தலையிட விரும்பவில்லை என்றும் நீதிபதி கருத்து. *ராகுல் காந்தி வழக்கை அரசியல் மற்றும் சட்ட ரீதியாக எதிர்கொள்ள நடவடிக்கை..Continue Reading

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்க்கச் செல்லும் வழியில் போலிசால் தடுத்து நிறுத்தப்பட்டு பின்னர் ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டார். மாநிலத்தின் தலைநகர் இம்பாலுக்கு விமானம் மூலம் சென்றடைந்த ராகுல் காந்தியை கலவரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான சுராசந்த்பூர் செல்லும் வழியில் பிஷ்னுப் பூர் என்ற இடத்தில் போலிசார் மறித்தார்கள். அவர்கள், “நீங்கள் சாலை வழியாக சென்றால்  கையெறிக் குண்டுகள் வீசப்படும் அபாயம்Continue Reading

மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும்  வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றன.ஆனால் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்களோ, மாநில தலைவரை உடனடியாக மாற்றிவிட்டு தேர்தலை எதிர் கொள்ள வேண்டும் என டெல்லி தலைமைக்கு நெருக்கடி கொடுத்த வண்ணம் உள்ளனர். மேலிடத்தின் அவசர அழைப்பை ஏற்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லிபறந்து சென்று அங்கு முகாமிட்டு உள்ளார். அழகிரி தலைவராக பதவி ஏற்றுContinue Reading

ஐதராபாத், ஜுன். 27- தெலுங்கானா மாநிலத்தின் அசைக்க முடியாத  சக்தியாக விளங்கும் சந்திரசேகர ராவ் கோட்டையில் ஓட்டைகள் விழ ஆரம்பித்துவிட்டது நல்ல அறிகுறியாக தெரியவில்லை. மன்மோகன் சிங் பிரதமராகவும் ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராகவும் இருந்த போது ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கினார்கள். இதனால் காலம் காலமாக காங்கிரசுக்கு கை கொடுத்து வந்த ஆந்திரா, அந்தக் கட்சியை விட்டு விலகிப் போய்விட்டது. நீண்ட நாள் கோரிக்கையான தனி மாநிலத்தை உருவாக்கிக்Continue Reading