ஜுலை,31- தக்காளியும், தங்கமும் எப்போது விலை கூடும், எப்போது குறையும் என்று வணிகர்களால் கணிக்க முடியாத வஸ்துவாக உள்ளன. இப்போது தக்காளிக்கு பொற்காலம். தமிழக சந்தை சரித்திரத்தில் இதுவரை இல்லாத வகையில், ஒரு மாதத்துக்கும் மேலாக தக்காளி விலை உயர்வு நீடித்து சில்லறை கடைகளில் ஒரு கிலோ 220 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. காயம் பட்டு யாருக்காவது ரத்தம் வழிந்தால்,’முகத்தில் என்ன தக்காளி சட்னியா?’ என கேட்க முடியாது.Continue Reading

ஜுலை,29- குறைவது போல போக்குக் காட்டிய தக்காளி விலை மீண்டும் உச்சத்தை தொட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து இருக்கிறது. கடந்த மூன்று தினங்கள் முன்பு சில்லறை விற்பனை கடைகளில் கிலோ 130 அல்லது 140 ரூபாய் என்ற நிலையில் இருந்த தக்காளி இப்போது கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் மொத்த விற்பனையில் கடந்த இரு தினங்கள் முன்பு 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டContinue Reading

ஆயிரம் ஏற்பாடுகள் செய்தாலும் சென்னையில் சில்லைறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ 140 வரை தான் விற்கப்படுகிறது. கோயம்பேடு காய்கறி சந்தையிலும் தக்காளி மொத்த விலையில் மாற்றம் எதுவுமில்லை. அங்கு மொத்த வியாபாரத்தில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ 110 ஆக இருக்கிறது. மூன்று நாட்களுக்கு முன்பு மொத்த வியாபாரத்தில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ 90 ஆக இருந்தது. அதோடு 20 ரூபாய் கூடிContinue Reading

தக்காளி விலையைக் கேட்டால் தலை வெடித்துவிடுவதுப் போல இருக்கலாம். உலகம் முழுவதும் மூன்று காய்கறிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாகச் சொல்கிறார்கள். உருளைக் கிழங்கு, தக்காளி, வெங்காயம் இந்த மூன்றுந்தான் அவை. சென்னையில் கோயம்பேட்டில் உள்ள காய்கறிச் சந்தை இந்தியாவின் பெரிய சந்தைகளில் ஒன்று. ஆனால் சுத்தமாக இருக்காது என்பது தனிக்கதை. இந்த சந்தைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடாகம், தெலுங்கானா,மராட்டியம் போன்ற மாநிலங்களி்ல் இருந்து தினமும்  லாரிகளில்Continue Reading