மே.30 ஆமதாபாத்தில் நடைபெற்ற 16வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் லீக்Continue Reading

மே.26 சென்னையில் நடைபெற்ற இறுதிச்சுற்றுக்கான முதல் தகுதிப்போட்டியின்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி, விதிகள் குறித்து நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தில், தோனி உள்நோக்கத்துடன் செயல்பட்டதாக நிரூபிக்கப்பட்டால், ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாட அவருக்குத் தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 16வது ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்றுவருகின்றன. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் பங்கேற்கவுள்ள அணிகளுக்கான தகுதிச் சுற்றுப்Continue Reading

மே.24 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற 16வது ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டிக்கான முதல் தகுதிச்சுற்று போட்டியில் 15 ரன் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றிபெற்றது. 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதின. ‘டாஸ்’Continue Reading

மே.23 சென்னையில் இன்று நடைபெறும் ஐ.பி.எல் இறுதிப்போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன. கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தற்போது இறுதிகட்டத்தை தொட்டுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ் (20 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (17 புள்ளி), லக்னோ சூப்பர்Continue Reading

மே.6 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன. இன்று மாலை 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில், சிஎஸ்கே அணி 10 ஆட்டங்களில் விளையாடி 11 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளது. இந்த சீசனில் சொந்த மண்ணில் 2-வதுContinue Reading

மே.1 மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றிபெற்றது. மும்பை, 16-வது ஐபிஎல் தொடரின் 42-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், பட்லர் களமிறங்கினர். நிதானமானContinue Reading

பெண்காவலர்களுக்கான கிரிக்கெட் போட்டி

ஏப்ரல்.23 கோவையில் பெண் காவலர்களுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பெண் காவலர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பவுன்டரிகள் மற்றும் சிக்சர்களை விளாசி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். காவல்துறையில் பெண்கள் காவலர்களாக சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, கோவை மாநகர தாலுக்கா காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படை ஆகியவற்றில் பணியாற்றி வரும் பெண் காவலர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெற்ற இந்தContinue Reading