கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான வழக்கு ஒன்றில் 18 பேருக்கு தலா 7 வருடம் சிறைத் தண்டனை விதித்து வள்ளியூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்து உள்ளது. கடந்த 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் என்பது இடிந்தகரை என்ற மீனவர் கிராமத்தை மையமாகக் கொண்டு நடைபெற்றது. அணு உலை எதிர்ப்புக் குழுத் தலைவர் சுப. உதயகுமார் இந்த போராட்டத்தைContinue Reading

மே.8 நெல்லை கூடங்குளத்தில் பராமப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காக 2வது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், நாளொன்றுக்கு 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த 2 அணு உலைகள் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில்,Continue Reading

ஏப்ரல்.27 கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்திக்கு தேவைப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம், ரஷ்யாவிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் இன்று அதிகாலை கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர 3, 4-வது அணு உலைகள் கட்டுமானப் பணிகளும் நடந்துContinue Reading